Posts

Showing posts from April, 2022

ஆளுநர் ரவியின் மூவ்! எப்படிங்க போகலாம்.. நாமதானே கண்ட்ரோல்.. சீறிய திமுக! குறி வைக்கப்பட்ட "தலைகள்"

Image
துணை வேந்தர்கள் மாநாடு இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட துணைவேந்தர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறது திமுக அரசு என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கலாம். அவருக்கு வேந்தராக இருக்கும் உரிமையை கொடுத்தது அரசியலமைப்பு சட்டம் அல்ல.. மாநில அரசு. ஆனால், இப்போதும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விரிவாக படிக்க >>

தீப்பொறி பறக்க மாஸ் காட்டும் யாஷ்... ‘’கேஜிஎஃப் 2 மேக்கிங் வீடியோ’’

Image
விரிவாக படிக்க >>

நாகை அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி!: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Image
சென்னை: நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தேர் திருவிழாவில் உயிரிழந்த இளைஞர் தீபன்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தேர் வீதி உலாவின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்பவர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருமருகளில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர்... விரிவாக படிக்க >>

பாதிரியார் அபகரித்த நிலத்தை மீட்க முட்டி போட்டு முதல்வர் ஆபீசில் மனு| Dinamalar

Image
விரிவாக படிக்க >>

இலங்கை பொருளாதார நெருக்கடி: மனித உரிமை ஆர்வலர் மஹிந்த - ராஜபக்ஷக்களின் கதை

Image
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு | Tamilnadu School leave News

Image
தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு | Tamilnadu School leave News

களைகட்டிய சன் குடும்பம் விருதுகள் விழா: லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்த கலைஞர்களுக்கு விருதுகள்

Image
சென்னை: சன் குடும்பம் விருதுகள் விழாவில் பேவரைட் கேட்டகிரியில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்த மனம் கவர்ந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் விருதுகள் வழங்கி சன் டிவி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பாகம் கடந்த ஏப்ரல் 17, இரண்டாம் பாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில் பேவரைட் கேட்டகிரி என்ற புதிய பிரிவில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தங்களின் மனம் கவர்ந்த நாயகன், மனம் கவர்ந்த நாயகி, மனம் கவர்ந்த மெகாத்தொடர், மனம் கவர்ந்த வில்லி, மனம் கவர்ந்த ஜோடிகளை தேர்வு செய்தனர். விழாவில்... விரிவாக படிக்க >>

‘மரண பயம் காட்டிய தோனி’...முதல் வரிசை பேட்ஸ்மேன்களின் சொதப்பலால்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ்: பிட்ச் வேகம் குறைந்த பந்துகளுக்கும், ஸ்பின்னிற்கும் சாதகமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. சிஎஸ்கே பௌலர்கள் துவக்கம் முதலே வேகம் குறைந்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். அதேபோல் ஸ்பின்னர் தீக்ஷனாவுக்கு பவர் பிளேவிலேயே ஓவர்கள் வழங்கப்பட்டது. 2 முறை கேட்ச் மிஸ்: தீக்ஷனாவும் சிறப்பாக பந்துகளை சுழற்றி மயங்க் அகர்வால் 18 (21 விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அடுத்து ஜடேஜா வீசிய 6.4ஆவது ஓவரில் ராஜபக்சா அடுத்த பந்தை... விரிவாக படிக்க >>

இந்த ஒற்றை கட்டால், அனைத்து விதமான மூட்டு வலியையும், நிமிடத்தில் போய்விடும் !

Image
விரிவாக படிக்க >>

விராட் கோலியின் சொதப்பல் ஆட்டங்கள் - கவலையில் ரசிகர்கள்

Image
அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2022, 11:30 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஓ, அந்த சர்ச்சை பிரபலம் தான் சமந்தாவின் காதலரா!

Image
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா , சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் முகமது மொபி என்கிற கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தான் சமந்தாவின் காதலர் என்பது தெரிய வந்துள்ளது. ராம்போ எனப்படும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகவே அவருக்காக ஸ்ரீசாந்தை கழற்றிவிட்டுவிடுவாராம் சமந்தா. அண்மையில் வெளியான பாடலில் கதீஜா மற்றும் ராம்போவின் காதல் கதையை சொல்லியிருந்தார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல்... விரிவாக படிக்க >>

அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar

Image
புதுடில்லி:நாட்டில் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகாரிகளும், வளர்ந்து வரும் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களும் நேரில் சென்று, குறைந்தது இரண்டு நாள் தங்கியிருக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அங்கு, அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது பற்றியும், வளர்ச்சியின் வேகம் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என, அவர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட ௧௧௮ மாவட்டங்களை, ‘வளரும் மாவட்டங்கள்’ என, , மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ அமைப்பு ௨௦1௮ல் அறிவித்தது. இந்த மாவட்டங்களில், மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களை, பிரதமர் மோடி இந்த மாத துவக்கத்தில்... விரிவாக படிக்க >>

``சச்சின், அமிதாப் பச்சனைப் போல் உணர்ந்தேன்" - இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன்

Image
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் போரிஸ் ஜான்சனுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அதற்கு அவர் நன்றி தெரிவித்து பேசுகையில், " எனக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. நான் வந்தவுடன் சச்சின் டெண்டுல்கரைப் போலவும், எல்லா இடங்களிலும் விளம்பரப் பலகைகள்களை பார்த்தபோது அமிதாப் பச்சனைப் போலவும் உணர்ந்தேன்.... விரிவாக படிக்க >>

உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ஹிட் மேன் டக் மேன் ஆகி ஐபிஎல் சாதனை- டக்கில் பியூஷ் சாவ்லாவையே முந்தி விட்டார் ரோஹித் சர்மா

Image
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆன பிறகு தேவையற்ற சாதனையைப் படைத்தார். இந்த டக் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் செய்துள்ளார். ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று ஒரு படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் கூறுவது போல் ஆகிவிட்டார் ரோஹித் சர்மா. CSK இன் முகேஷ் சவுத்ரி தனது இரண்டாவது பந்திலேயே MI கேப்டனை வெளியேற்றியதால், ரோஹித் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து தனது அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கத் தவறினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை... விரிவாக படிக்க >>

பயிற்சிப் பட்டறையாகவே சட்டமன்ற தொகுதி பணிகளை பார்க்கிறேன் - Udhayanidhi மாஸ் பேச்சு | TN Assembly

Image
பயிற்சிப் பட்டறையாகவே சட்டமன்ற தொகுதி பணிகளை பார்க்கிறேன் - Udhayanidhi மாஸ் பேச்சு | TN Assembly

அர்தாஷ்டமச்சனி விலகும் காலம் சுமை சோகம் இனி இல்லை | துலாம் அதிசார சனி பெயர்ச்சி - 2022

Image
அர்தாஷ்டமச்சனி விலகும் காலம் சுமை சோகம் இனி இல்லை | துலாம் அதிசார சனி பெயர்ச்சி - 2022

பிள்ளைகளை அதிகம் திட்டுவதால் விபரீத முடிவுகளை எடுக்க தூண்டுகிறதா..? வல்லுநர் விளக்கம்

Image
குழந்தைகளை கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், பண்பானவர்களாகவும் வளருவார்கள். அதே சமயம், பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பெயரில், எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் சில சமயம் விபரீத முடிவுகளை அவர்கள் எடுக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று, அண்மையில் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. 10 மற்றும் 15 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொண்ட தாய் ஒருவர், அண்மையில் மூத்த மகனை கடுமையாகத் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, கோபித்துக் கொண்டு அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இரண்டு நாட்கள் தேடியும், காணாமல் போன சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக அந்தச் சிறுவனின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் கேம்... விரிவாக படிக்க >>

கோடைகால சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் பேஷியல் ஸ்க்ரப்ஸ்!

Image
விரிவாக படிக்க >>