பிரபாகரனை கொன்று, ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த தண்டனை – விஜயகாந்த்



- Advertisement -

ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனை அனுபவித்து வருகிறார் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை வெளியிட்டு இருக்கும் அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Easy Fish Tacos with Cilantro #Fish

Juicy J Catches Heat Over COVID #Juicy