மயிலாடுதுறையில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்கச்...


மயிலாடுதுறையில் மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறிக்கும் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த மார்ச் 20 அன்று நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து வழக்கு பதிந்து குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Comments

Popular posts from this blog

DIY Brushstroke Accent Wall Tutorial